வங்கியில் பாதுகாவலர் பணி: முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம்

0
5173

இந்தியன் வங்கியில் பாதுகாவலர் பணிக்கு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.இந்தப் பணிக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, ஊதிய விகிதம் குறித்த விவரங்களை w‌w‌w.‌i‌n‌d‌i​a‌n​b​a‌n‌k.‌i‌n என்ற இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.மொத்த காலிப்பணியிடங்கள் 34. விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 31 ஆகும். எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பித்துப் பயன் பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here