Tag: திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் யானை ருக்கு ‘திடீர்’ மரணம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ருக்கு என்ற பெண் யானை இருந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய செல்வதற்கு முன்பு யானை ருக்குவிடம் ஆசீர்வாதம் வாங்குவார்கள். யானை ருக்கு 1988-ம் ஆண்டு...
சாத்தனூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
திருவண்ணாமலை: சாத்தனூர் அணையில் இருந்து, பாசனத்திற்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூரில், 119 அடி உயரத்தில், 7,321 மில்லியன் கன அடி நீர் கொள்ளவுடன் கூடிய அணை கட்டப்பட்டுள்ளது.
தற்போது, அணையில் நீர்...