முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்பிய விஜய் ரசிகர்கள்
கொரோனா நிவாரண பணிகளுக்காக விஜய் ரசிகர் மன்றத்தினர் 49 ஆயிரம் ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ்...
கொரோனா நிவாரண நிதிக்கு உதவிய கூகுள் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை.. கொடுத்த தொகை...
ஆல்பாபெட் மற்றும் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கொரோனாவுக்காக நிவாரண நிதியாக ரூ.5 கோடி வழங்கியுள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்காலிக காய்கறி சந்தைகள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் மூடப்படுகிறது
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான பல்வேறு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளில் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், போலீசார், தூய்மை...
சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்து சேவைகள் நிறுத்தம்
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையையொட்டி தமிழக அரசு 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் மார்ச் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவை நேற்று...
நாட்டு மக்களிடம் இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள...
சுகாதாரப்பணியாளர்களுக்கு ஒரு மாத சிறப்பூதியம்;முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
முதல்-அமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் கூறியதாவது:-அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருபவர்களை தமிழக அரசு மனதார பாராட்டுகிறது. கொரோனா தடுப்பு பணியில் உள்ள மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்களுக்கு ஒரு மாத ஊதியம், சிறப்பூதியமாக வழங்கப்படும்....
காய்கறி சந்தை, மாட்டு சந்தை ரத்து ; கலெக்டர் தகவல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள்
மற்றும் நகராட்சி பகுதிகளில் காய்கறி வாரச்சந்தை, மாட்டு சந்தை போன்றவை
நடைபெற்று வருகின்றன. மேற்படி சந்தை நடைபெறும் இடங்களில் ஆயிரக்கணக்கான
மக்கள்...
வரும் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை – வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு
இந்தியாவில்
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை
எடுத்து வருகின்றன. அந்த வகையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாளை
மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மக்கள்...
சாகித்ய அகாடெமி விருது வென்ற மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஶ்ரீ
சாகித்ய அகாடமி விருது சிறந்த இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும்.
ரூ.2½ கோடியில் புதிய காய்கறி அங்காடிகள்
ஆரணி, மார்க்கெட் ரோடில் உள்ள காந்தி காய்கறி மார்கெட்டில் சில கடைகள்
கடந்த 2018–ல் மழையால் இடிந்து விழுந்து ஆபத்தான நிலையில் இருந்து வந்தது.
அதனை இந்து சமய அறநிலையத்துறை...