ilayaraja sir visited madurai meenakshi temple
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம்... ஒத்தக்கடை பகுதியில் இசை நிகழ்ச்சி!
உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இசைஞானி இளையராஜா சாமி தரிசனம் செய்தார்.
தமிழில் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா தனது 80வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அவரது இசை நிகழ்ச்சியானது சென்னை மற்றும்...
தமிழகத்தில் இன்று திறக்கப்பட்ட 9 புதிய பாலங்கள்! போக்குவரத்து நெரிசலுக்கு குட்பை!
சென்னை: போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தமிழகத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட 9 பாலங்களை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் அவர் இந்த பாலங்களை திறந்து வைத்தார்.
நெடுஞ்சாலைத் துறை
நெடுஞ்சாலைத் துறை சார்பில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை,...
TNPSC Group 4 2022 Recruitment Details Salary Rs.19,500 to Rs.75,900
TNPSC Group 4 2022 Exam details
Exam Name
TNPSC Group 4
Post Name
Junior Assistant, Bill Collector, Typist, Field Surveyor
Recruitment Board
Tamil Nadu Public Service Commission
Vacancy
7301
Eligibility
SSLC / 10th Standard
Salary
Rs.19,500 to Rs. 75,900 (First Month Salary)
Notification Pdf
EnglishTamil
TNPSC Group 4 Exam...
ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு; உக்ரைன் அதிபருடன் நேரடியாக பேச்சு நடத்த வலியுறுத்தல்
புதுடில்லி: உக்ரைன் மீதான தாக்குதல் தொடர்பாக ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் 50 நிமிடம் பேச்சு நடத்தினார். இதில், உக்ரைன் அதிபருடன் நேரடியாகப் பேச்சு நடத்துமாறு புடினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
உக்ரைன் நாட்டில் ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் சூழலில், இன்று (மார்ச் 7) காலை...
பிப்ரவரி 1 முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வரும் பிப்ரவரி 1-ந் தேதி முதல் திறக்கப்படலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் வருகின்ற பிப்ரவரி 1 ம்...
இந்தியாவில் தொடர்ந்து 3-வது நாளாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு…!
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.
அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3...
கூட்டுறவு வங்கியில் விவசாய பயிர்க்கடன் ரூ.12.110 கோடி தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு
சென்னை: கூட்டுறவு வங்கியில் தமிழக விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் தமிழக முதல்வர் பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி இந்த...
சென்னை அணியின் வெற்றியை தொடர்ந்து பிற அணிகளின் நிலை என்ன?
அபுதாபி,
துபாயில் நடைபெற்று வரும் 13வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய 49வது ஆட்டத்தில் கொல்கத்தாவை எதிர்கொண்ட சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் கொல்கத்தா அணியின் ப்ளே-ஆஃப் கனவு தகர்ந்துள்ளது என்று கூறலாம்.
ஏனெனில் 4வது இடத்தில் உள்ள பஞ்சாப்...
செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு ஆட்சியர் அலுவலகம்
தமிழகத்தில் சமீபத்தில் 4 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. காஞ்சீபுரம் மாவட்டம், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களாக பிரிந்தது.
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களாகவும், நெல்லை மாவட்டம், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. அந்த...
இன்று முதல் தமிழகத்தில் தடையின்றி ரேஷன் பொருட்கள் கிடைக்க திருத்தப்பட்ட புதிய நடைமுறை
சென்னை: தமிழகத்தில் தடையின்றி ரேஷன் பொருட்கள் கிடைக்க திருத்தப்பட்ட புதிய நடைமுறை இன்று முதல் செயல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர், அனைத்து மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
பொது விநியோக திட்டத்தை...